12 ராசிக்காரர்களும் விநாயகருக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன பலன்

அபிஷேகம் என்பது விக்கிரகங்களுக்கு சக்தியை புதுப்பிக்க முறைப்படி செய்யும் ஒரு சடங்கு.

இயங்கும் இறை சக்தியை குளிர்விக்க கோவில்களிலும் வீட்டிலும் உள்ள சிலைகளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.

12 ராசிக்கான அபிஷேக பொருள்கள்:

  • மேஷம் : மஞ்சள் – துன்பங்கள் நீங்கும்
  • ரிஷபம் : தேன் – வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
  • மிதுனம் : எலுமிச்சை சாறு – தடைகள் அனைத்தும் நீங்கும்
  • கடகம் : பச்சரிசி மாவு – தன லாபம் உண்டாகும்
  • சிம்மம் : பஞ்சாமிர்தம் – தடைபட்ட காரியம் நடைபெறும்
  • கன்னி : சாத்துக்குடி சாறு – வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்
  • துலாம் : தேன் – கடுமையான சோதனைகள் நீங்கும்
  • விருச்சிகம் : இளநீர் – மதிப்பு மரியாதையான வாழ்வு அமையும்
  • தனுஷ் : மஞ்சள் பொடி – நினைத்த காரியம் நிறைவேறும்
  • மகரம் : சந்தனம் – பொருளாதார வளர்ச்சி உண்டாகும்
  • கும்பம் : பஞ்சாமிர்தம் – எதிர்பாராத நன்மைகள் நடைபெறும்
  • மீனம் : மஞ்சள் பொடி – மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கை அமையும்

அருகம்புல் சாற்றி மனதார வேண்டிக்கொண்டு சூறை தேங்காய் உடைத்தல் காரிய வெற்றியைத் தரும்.

சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் அபிஷேகத்திற்கு நாம் தேன் கொடுத்தால் கடன் தீரும், வீண் செலவுகள் குறையும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *