சாம்பிராணியுடன் இந்த பொருட்களை சேர்த்து தூபம் போட கிடைக்கும் பலன்கள்.
- அகில் : குழந்தை பெறு உண்டாகும்
- சந்தனம் : இறை சக்தியும் மன நிம்மதி கிடைக்கும்
- துளசி : திருமணத்தடை, வீடுகட்ட தடை நீங்கும்
- தூதுவளை : முன்னோர்கள் சாபம் விலகும்
- அருகம்புல் : சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்
- வெட்டிவேர் : தொட்ட காரியம் வெற்றி அடையும்
- ஜவ்வாது : அதிர்ஷ்டம் ஏற்படும்
- தர்ப்பை : துன்பங்கள் மறையும்
- வசம்பு : குழந்தைகளின் கல்வி சிறக்கும்
- துகிலி : குழந்தைகள் ஆரோக்கியம் மேம்படும்
- கிராம்பு : எதிர்வினை ஆற்றல் விலகும்
- வேப்பம்பட்டை : தரித்திரம் விலகும்
- வேப்ப இலை : நீண்ட ஆயுள் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்
- வில்வ இலை : பாவங்கள் கரையும்
- மருதாணி இலை : செல்வ செழிப்பு, லட்சுமி கடாட்சம் உண்டாகும்
- மருதாணி விதை : மாந்திரீகம், செய்வினை கோளாறுகள் விலகும்
- நாய் கடுகு : துரோகம் செய்பவர்களை உணர்த்தும்
- வெண்கடுகு : குடும்பத்தில் சண்டை சச்சரவு குறையும்
- நன்னாரி வேர் : கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும்
- கரிசலாங்கண்ணி : மகான்கள் அருள் கிடைக்கும்
- வெள்ளை குங்கிலியம் : துஷ்ட சக்திகள் (ஆவிகள்) விலகும்
- வலம்புரிக்காய் : எல்லா வளங்களும் கிடைக்கும்